Thu. Mar 28th, 2024

Tag: #DMK

மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம்காணும் வகையில் பிங்க் நிறம் பூசிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ

பெண்களின் சமூக முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் #StalinBus என தாய்மார்கள் அன்போடு அழைக்கும், மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம்காணும் வகையில் முதற்கட்டமாக பிங்க் நிறம் பூசப்பட்ட 50 பேருந்துகளின் பயன்பாட்டை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ…

குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது வாக்கை பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றினார். Visits: 4

நடக்காது என்கிறீர்களே, நீங்கள் எப்போது நடந்தீர்களே பழனிச்சாமி? – திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி

சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக பேசியிருந்தார் பழைய பழனிச்சாமி என்று நினைத்தீர்களா என்றும் கூறியிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக திமுக அமைப்புச்…

திமுக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது – எடப்பாடி பழனிசாமி

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது “அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.…

தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் திரு. பழனிசாமி அவர்களுக்கு நிகர் அவரேதான்” – டி.ஆர்.பாலு எம்.பி

திராவிட முன்னேற்ற கழக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் அறிக்கை. “குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் “முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர்” திரு. பழனிசாமி – தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி…

போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் வேட்பாளர்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 1-ம் வார்டு அதிமுக கவுன்சிலர் மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பாக ஜெ.வசந்தகுமாரிஅவர்கள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால்கள்ளிக்குடி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெ.வசந்தகுமாரி போட்டியின்றி வெற்றி பெற்றார். தேர்தல்…

கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம் – எம்.பி. திருமாவளவன்

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இந்நாளை ‘மாநில சுயாட்சி நாளாக’ நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக…

பெட்ரோலியப் பொருட்களை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின்கீழ் கொண்டு வர தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் – ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும் , அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன…

வெறும் கவர்ச்சி அறிவிப்புகளைக் கொடுத்தே மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திவிடலாம் என்று தி.மு.க நினைக்கிறது போலும்! – டிடிவி தினகரன் விமர்சனம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வெறும் கவர்ச்சி அறிவிப்புகளைக் கொடுத்தே மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திவிடலாம் என்று தி.மு.க நினைக்கிறது போலும்! இதோ… இன்னொரு வெற்று அறிவிப்பாக ‘5 வயதிற்குட்பட்டவர்கள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்’…

இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க.விற்கு கடும் கண்டனம் – ஓ.பி.எஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “தான் , தனது , தமக்கு என்று இல்லாமல் தமிழ் , தமிழ்நாடு , தமிழினம் என , இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் .…