Tue. Apr 16th, 2024

Tag: #cpim

காசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா? சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்!

தமிழ்நாடு: சிபிஐ (எம்) மாநிலக்குழு வெளியிட்ட கண்டன அறிக்கை “இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவுசார் மற்றும்…

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது உடன் நடவடிக்கை எடுத்திடுக!… சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம்

சென்னை : சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம் வெளியிட்டுள்ளது. தீர்மானத்தில் கூறியதாவது “பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு பாரபட்சமற்ற விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் ! கோவை மக்களின் அச்சத்தை போக்கிட, பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும்! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம் மாநில செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்த நிலையில்,…

சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது பாஜக ! – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு…

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை ! – கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி யஷ்வந்த் சிண்டே என்ற ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர் – நீதிமன்றத்தில்…

சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் முதுகை உடைப்பதா ? ஒன்றிய அரசுக்கு சிபிஐ ( எம் ) கண்டனம் ! கட்டண உயர்வினை திரும்பப் பெற வலியுறுத்தல் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது .…

ஆளுநர் அடம் பிடித்து நாடகம் ஆடுகிறார்! – கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ” பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும்…

சொற்ப பாக்கியை காரணம் காட்டி , நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா ? மோடி அரசின் அராஜகத்திற்கு சி.பி.ஐ ( எம் ) கண்டனம்

சிபிஐ(எம்) மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை ” தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக , மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது . இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது…

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? – சிபிஐ (எம்)

சிபிஐ (எம்) அறிக்கை ” தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து…

பாஜக நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்!” என்றும் பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக கொள்கை…