Sat. Apr 20th, 2024

Tag: #CORRUPTION

அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவி 40-50 கோடிக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் 14 வது ஆளுநராக இருந்த முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் பணியாற்றிய 2017-2021 காலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் ரூபாய் 40-50 கோடிக்கு விற்கப்பட்டதாக ஊழல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பணியாற்றியது அதிமுக முன்னாள் முதல்வர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது ஊழல் புகார்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளக்கரையில் உள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனியார் ட்ரஸ்ட்க்கு 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததில் ஊழல் நடைபெற்றதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கியத்தனர் புகார் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில்…