Sat. Apr 20th, 2024

Tag: #coimbatore

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை செய்த காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக…

அரசியல் கோமாளி என அண்ணாமலையை கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடி டிவிட்டரில் டுவிட் ஒன்றை இட்டுள்ளார். அதில் கூறியதாவது “எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு,…

ஆளுநர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு‌ பொருப்பற்று பேசுவது‌ அவர் பதவிக்கு அழகல்ல என சுட்டிக்காட்டுகிறோம். – கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்னன் அவர்கள் ஆளுநர் ரவியின் பொறுப்பற்ற பேச்சை கண்டித்து கூறியதாவது ” “பயங்கரவாதத்தை‌ உருவாக்கக் கூடிய இடமாக கோவை‌ உள்ளது” என்று தமிழக ஆளுநர்‌ ரவி பேசியிருக்கிறார்.‌ ஒரு‌‌ தனித்த நிகழ்வை‌ காரணம் காட்டி, ஒட்டுமொத்த‌ மக்களை…

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம்…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு பாரபட்சமற்ற விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் ! கோவை மக்களின் அச்சத்தை போக்கிட, பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும்! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம் மாநில செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்த நிலையில்,…

இந்து முன்னணி பிரமுகர் கார் மீது கல் வீசிய இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று 27.09.2022ம் தேதி மேட்டுப்பாளையம் நாடார் காலனி பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி இளைஞர் அணி மேற்கு நகர தலைவர் ஹரிஷ் என்பவரது கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் இன்று…இந்துமுன்னணி உறுப்பினர்கள் 1.…

கோவையில் ரூ. 662.50 கோடி மதிப்பீட்டிலான 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 271.25 கோடி செலவில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, ரூ. 662.50 கோடி மதிப்பீட்டிலான 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். Visits: 1

அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தின் CCTV காட்சிகள்!

கோவை சிறுமுகை பகுதியில் லாரி மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடம் தப்பித்தனர். Visits: 0