Fri. Apr 19th, 2024

Tag: ADMK

₹4.80 கோடி கையாடல் செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வங்கி தலைவர் சாந்தி, துணை தலைவர் அருள்மேரி உள்பட 5 பேர் கைது

செஞ்சி அருகே சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் கடந்த அதிமுக ஆட்சியின் போது ₹4.80 கோடி கையாடல் செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வங்கி தலைவர் சாந்தி, துணை தலைவர் அருள்மேரி உள்பட 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.…

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட்டு இஸ்ரேலின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். – எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “பாலஸ்தீன் காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் பலியாகி வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும்…

1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த வாச்சாத்தி கொடூரம்: தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

1992 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் வரம்பு மீறிய பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் – கரு.நாகராஜன்

பாஜக கரு.நாகராஜன் வெளியிட்ட கண்டன அறிக்கை “பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தினந்தோறும்…

4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார். – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

முன்னாள் முதலமைச்சர் அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?” என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக மாண்புமிகு முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள்…

420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு – CTR நிர்மல் குமார்

பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.…

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் தமிழ் மாணவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால், நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றுப் புகழும் இன்பமும் அடைய வேண்டுமானால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது…

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா ? காட்டாட்சியா? – எடப்பாடி பழனிசாமி

அதிமுக இடைபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் காட்டமான அறிக்கை “கடந்த 19 மாத கால விடியா ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் நடைபெறவில்லை என்றாலும், தங்களுடைய அரசியல் ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள, எந்த அடாத செயலிலும் ஈடுபடலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளது…

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்குக – ஓபிஎஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும், பயிர் விளையக் காரணமாக இருந்த பகலவனை வழிபடும் நாளாகவும், ஆண்டு முழுவதும் அரும்பணி புரிந்த கால்நடைகளுக்கு காணிக்கையாக்கும்…