5G ஏலத்தில் 3 லட்சம் கோடி முறைகேடு : பாஜக ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய அணிதிரள வேண்டும் – சீமான்
5G ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை ” அதிவேகத் தொலைத்தொடர்பு சேவைக்கான ஐந்தாம் தலைமுறை ஆகஸ்ட் 1 வரையில் நடைபெற்ற ஏலத்தில் அடிப்படை மதிப்பீட்டுத்தொகையைவிடப் பல மடங்கு குறைவான தொகையே பெறப்பட்டிருப்பது…