Fri. Mar 29th, 2024

Tag: #விருதுநகர்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. செப்.8-11 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை எனவும் வனத்துறை…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குறிச்சி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி, கல்குறிச்சி கிராமத்தில், நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக கவுண்டா நதியின் குறுக்கே ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய தடுப்பணை வாயிலாக திருச்சுழி, பந்தனேந்தல், நமச்சிவாயபுரம் மற்றும் பல காரியாபட்டி வட்டார கிராமங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவைகளை…

பாலியல் வன்கொடுமைக்கு விரைந்து நீதி கிடைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் – பாண்டியன் நகர் 22 வயது பெண்மணிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு விரைந்து நீதி கிடைக்க, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Visits: 6

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவி – முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் நான்கு பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன் . இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் . இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின்…