Thu. Apr 25th, 2024

Tag: #விசிக

எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை : அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது ! – தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை “தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள் ,…

பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து விசிக போராட்டம்

பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான வினாத்தாளில் எது கீழான சாதி என்னும் கேள்வியை இடம்பெற செய்த சனாதன சக்திகளைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.…

அக்னிபாத் திட்டம் : வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் பாஜகவின் நாசகாரத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை “வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடி கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் ‘ அக்னிபாத் ’ என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது . குறிப்பாக , நான்காண்டுகளுக்காக மட்டுமே…

பாஜகவின் வெற்றிக்கு ஃபாசிச பெருந்தீங்கு அரசியலை இன்னும் புரிந்துகொள்ளாத எதிர்க் கட்சிகளின் மெத்தனப்போக்கே காரணமாகும் – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றிக்கு பாஜகவின் ஃபாசிச பெருந்தீங்கு அரசியலை இன்னும் புரிந்துகொள்ளாத எதிர்க் கட்சிகளின் மெத்தனப்போக்கே காரணமாகும். பாஜக சராசரி அரசியல் கட்சியல்ல; பிற்போக்குத் தனமான…

திமுக கூட்டணி வெற்றி : திமுக அரசுக்கும் திமுக கூட்டணிக்கும் மக்கள் வழங்கியுள்ள மதிப்பார்ந்த பெருங்கொடை ! விடுதலைச் சிறுத்தைகளின் மீதான அவதூறுகளை மக்கள் மீண்டும் துடைத்தெறிந்த அருஞ்செயல் ! விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை !

முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நிறுவனர் – தலைவர் , விசிக . அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள வாக்காளப் பொதுமக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த…

மது அருந்தும் கூடங்களை மூட வேண்டும் : – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

தமிழகத்தில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை. அந்த அறிக்கையில் கூறியதாவது “மது விற்பனை செய்யும் ‘ டாஸ்மாக் ‘ கடைகளோடு சேர்த்து மது அருந்தும் கூடங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதை ரத்து செய்வதாகவும் , அவ்வாறு…

கோவை – அதிகார வரம்புமீறல் : காவல்துறையில் கோட்சே வாரிசுகள் ! அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! விசிக நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன்

காந்தி நினைவுநாளையொட்டி கோவையில் ‘ மக்கள் ஒற்றுமை மேடை ‘ என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச்…

துணிந்து களமாடிய பஞ்சாப் பெருமக்கள். பணிந்து பின்வாங்கிய பிரதமர். – திரு.தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் திரு.தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள கவிதை அதிகார மமதையைஅடியோடு புரட்டியஉழவர் குடிகளின்உன்னத அறப்போர். எளியோர் உழைப்பைஏய்த்துப் பிழைக்கலாம்!எகிறினால் எதிர்ப்பைஎன்செய்ய இயலும்? பாடம் புகட்டியது பஞ்சாப்!துணிந்தால்..பறக்கும் அம்மியும் பஞ்சாய்! Visits: 1