எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை : அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது ! – தொல்.திருமாவளவன்
விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை “தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள் ,…