Thu. Apr 18th, 2024

Tag: #மோர்பி

குஜராத்தில் நடந்த கேபிள் பால விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மாச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்…

மேற்கு வங்கத்தில் 2016 இல் இதுபோல ஒரு விபத்து ஏற்பட்டபோது அந்த மாநில அரசுக்கு எதிரான கடவுளின் செய்தி அது என வர்ணித்த பிரதமர் அவர்கள் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்? – ரவிக்குமார் எம்.பி

விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 140 பேருக்குமேல் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த பாலம் 7 மாதங்களாக…

குஜராத் பாஜக அரசு பாலத்தின் உறுதி தன்மையை உறுதி செய்யாதது ஏன்? – டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றில் கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்து குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத் மோர்பி-150 வருட பழமைவாய்ந்த 760 அடி தொங்கு பாலம்!பழுது…

குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விபத்து 32 பேர் பலி

குஜராத்தில் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது. விபத்தில் 32பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வருகின்றன. மீட்பு பணியை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர்…