Fri. Apr 19th, 2024

Tag: #மோடி அரசு

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானம்:இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு புறக்கணித்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள்,சிங்களப்…

அதானிக்காக கனிம அகழ்வுக்கான தடையை நீக்கும் மோடி அரசு?

2016 ஆம் ஆண்டில் கடற்கரை தாது மணல் கனிமங்களை அணு கனிம வகையாக ஒன்றிய அரசு சேர்த்தது. இந்த கனிமங்களில் மோனோசைட் ஒரு அணு கனிமமாகும். அதிலிருந்து அணு எரிபொருளான தோரியம் பிரித்தெடுக்கப்படுகிறது. தோரியம் இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கான முதல் ஆதாரமாகும்.…

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்…பெட்ரோல் விலை குறையும்…ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் …என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்த ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. இப்போதைய நிலை என்ன? – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு! வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் ! • இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்…• பெட்ரோல் விலை குறையும்…• ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும்…

மோடி அரசே , கொரோனா மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மக்களுக்கு சொல் ! – தோழர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ ( எம் )

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தியாவில் கோவிட் மரணங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட 6 முதல் 8 மடங்கு அதிகம் . 32 முதல் 37 லட்சம் மக்கள்…

மோடி அரசு செய்தது தேச துரோகம் – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை மோடி அரசு ஜனநாயகத்தின் முதன்மை அங்கங்களையும், மாநிலத் தலைவர்களையும், பொது மக்களையும் வேவு பார்க்க பெகாஸ்சை வாங்கி உள்ளது. ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், இராணுவம், நீதித்துறை என அனைவரின் தொலைபேசி களையும் வேவு…

அதிகரித்து வரும் பொருளாதார அசமத்துவம் ; மறைக்க தரவுகளில் மோடி அரசு தகிடுதத்தம் – தோழர் சீத்தாராம் யெச்சூரி

“பொருளாதார அசமத்துவம் காலனியாதிக்கத்தின் பொழுது இருந்ததை விட இப்பொழுது மோசமாக உள்ளது எனும் தகவல் பெரும் அதிர்ச்சி . காலனியாதிக்கத்தின் பொழுது முதல் 10 % பணக்காரர்கள் 50 % வருமானத்தையும் செல்வத்தையும் அபகரித்தனர் . விடுதலைக்கு பிறகு இது 35…