அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் – ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதோடு , பொது சுகாதாரச் சவால்களை சந்திப்பதிலும் , மருத்துவச்…