Thu. Mar 28th, 2024

Tag: #மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 அதிகரித்துவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை “கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 அதிகரித்துவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிய நிலையில் அனைத்துப்…

விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை “நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர்…

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து படகுகளையும் மத்திய அரசு மீட்க வேண்டும்.! – Dr.அன்புமணி ராமதாஸ் எம்.பி

பா.ம.க Dr.அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை இலங்கை சிறைகளில் கடந்த திசம்பர் 18-ஆம் தேதி முதல் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு…

குடிமைப்பணி அதிகாரிகளை தன்னிச்சையாக மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். – பாமக Dr.அன்புமணி ராமதாஸ் எம்.பி

மாநில அரசுகளில் பணியாற்றும் இ.ஆ.ப, இ.கா.ப. அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுப் பணிக்கு அயல்பணி (Deputation) முறையில் அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது! இதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்…