மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை தமிழக அரசு உணர வேண்டும்; மதுக்கடை பாரை சூரையாடிய பொதுமக்கள்; முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். – பெ.ஜான்பாண்டியன் வலியுறுத்தல்!
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ., நிறுவனர் – தலைவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “மதுக்கடைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் மிகப் பெரிய எழுச்சியாக மதுவுக்கு எதிரான இந்தப்…