பொய் செய்தி பரப்பிய பாஜக பிரமுகர் கைது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதை பற்றி இணையதளத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பாஜகஇளைஞரணி…