மேற்கு வங்கத்தில் 2016 இல் இதுபோல ஒரு விபத்து ஏற்பட்டபோது அந்த மாநில அரசுக்கு எதிரான கடவுளின் செய்தி அது என வர்ணித்த பிரதமர் அவர்கள் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்? – ரவிக்குமார் எம்.பி
விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 140 பேருக்குமேல் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த பாலம் 7 மாதங்களாக…