Thu. Apr 25th, 2024

Tag: #பிரதமர்

மேற்கு வங்கத்தில் 2016 இல் இதுபோல ஒரு விபத்து ஏற்பட்டபோது அந்த மாநில அரசுக்கு எதிரான கடவுளின் செய்தி அது என வர்ணித்த பிரதமர் அவர்கள் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்? – ரவிக்குமார் எம்.பி

விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 140 பேருக்குமேல் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த பாலம் 7 மாதங்களாக…

பிரதமருக்கு பணவீக்கம் கண்களில் தெரியவில்லையா? – ராகுல்காந்தி எம்.பி

பிரதமருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி ” பிரதமருக்கு பணவீக்கம் கண்களில் தெரியவில்லையா? வேலை இல்லா திண்டாட்டம் தெரியவில்லையா? உங்களுடைய கருப்புத்தனமான சுரண்டல்களை மறைக்க, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்து, பில்லி சூனியம் என்று மூடநம்பிக்கைகளை சொல்லிக்கொண்டு…

பிரதமர் அவர்களே அந்தந்த துறை / நிறுவனங்கள் எப்போதோ அறிவித்து நிரப்பி இருக்க வேண்டியதை இப்போது அறிவித்துள்ளீர்கள் – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதமர் அவர்களே அந்தந்த துறை / நிறுவனங்கள் எப்போதோ அறிவித்து நிரப்பி இருக்க வேண்டியதை இப்போது அறிவித்துள்ளீர்கள் . 2014 இல் சொன்ன 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதியை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரை கேட்டவுடனே அதிர்ந்த நேரு ஸ்டேடியம்…உரிமைக்குரல் எழுப்பிய முதல்வர்…டென்சனில் பாஜக

சென்னை , நேரு உள் விளையாட்டரங்கில்) நடைபெற்ற விழாவில் , மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி , தொடங்கி வைத்த நிகழ்வில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை…

பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் அதிமுகவின் சார்பில் கடும் கண்டனம்.

அதிமுக மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. பஞ்சாப்பில் பாரதப்பிரதமர் வரும் வழியில் போராட்டத்தில்…

துணிந்து களமாடிய பஞ்சாப் பெருமக்கள். பணிந்து பின்வாங்கிய பிரதமர். – திரு.தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் திரு.தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள கவிதை அதிகார மமதையைஅடியோடு புரட்டியஉழவர் குடிகளின்உன்னத அறப்போர். எளியோர் உழைப்பைஏய்த்துப் பிழைக்கலாம்!எகிறினால் எதிர்ப்பைஎன்செய்ய இயலும்? பாடம் புகட்டியது பஞ்சாப்!துணிந்தால்..பறக்கும் அம்மியும் பஞ்சாய்! Visits: 1

ராணி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்ததினம் அரசியல் கட்சித்தலைவர்கள் புகழாரம்

வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன். – பிரதமர் திரு.நரேந்திரமோடி வீரமங்கை…