Fri. Apr 19th, 2024

Tag: #பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்! – பாமக ராமதாஸ்

பாமக ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது!…

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிற நிலையை உருவாக்க பன்னாட்டு தாய்மொழி நாளில் உறுதி ஏற்போம். – பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பன்னாட்டு தாய்மொழி நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை “வங்கமொழி பேசும் மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடிய ஐந்து மாணவர்கள் 21.2.1952 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள்…

உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி: தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80% வழங்க சட்டம் இயற்ற வேண்டும்! – பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஹரியானா மாநில தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கே வழங்குவதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு இயற்றிய சட்டத்திற்கு ஹரியானா – பஞ்சாப் உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.…

தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டும் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாட்டில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி வரும் 16-ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் அவரவர் கல்லூரிகளில் சேரும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தாமதத்தை தவிர்ப்பதற்கான இந்த…

தமிழ்நாடு புதிய ரயில் திட்டங்கள்: மொத்தமதிப்பில் 0.7% மட்டுமே ஒதுக்கியது அநீதி! – பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே வழித்தடத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள 0.7% நிதி அநீதி என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது “தமிழ்நாட்டில் புதிய தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவையான மொத்த மதிபீட்டில் ஒரு…

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வரவேற்கத்தக்கது – பாமக நிறுவனர் ராமதாஸ்

கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரும்படி சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்! மருத்துவர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதை…