கருநாடக மாநிலத்தில் பாட நூல்களில் தந்தை பெரியார், நாராயண குரு, பகத்சிங் பாடங்கள் நீக்கம் – ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்
திராவிடர் கழகம் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை “கருநாடக மாநிலத்தில் பாட நூல்களில் தந்தை பெரியார், நாராயண குரு, பகத்சிங் ஆகிய சமூகப் புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள்பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. சமூக சீர்திருத்தவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே,…