Tue. Apr 16th, 2024

Tag: #நீட் விலக்கு

நீட் மசோதா : கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது… நாடாளுமன்றத்தில் எனது கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்தலில் இருந்து விலக்கு கோருகிற சட்ட வரைவு ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டுள்ளதா ? அதனுடைய தற்போதைய நிலை என்ன ?…

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி நிஷாந்தி தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தகவலறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன் – தொல்.திருமாவளவன் எம்.பி இரங்கல்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ” நீட் தேர்வு அச்சத்தால் பெஃரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் மாணவி நிஷாந்தி தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தகவலறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். நீட்விலக்கு மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் இந்திய…

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு…

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் செயல்,தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது. – தோழர் கே.பாலகிருஷ்ணன் CPIM

தோழர் கே.பாலகிருஷ்ணன் CPIM மாநிலச்செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக முதலமைச்சர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக ஒருங்கிணைத்த சட்டமன்ற கட்சி தலைவர்களுடைய கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ளது. ஆனால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஆளுநரின்…

ஆளுநரை திரும்ப பெறக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் இரயில் நிலையம் முற்றுகைப் போராட்டம் !

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்ப பெறக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆளுநரை திரும்ப பெற முழக்கங்கள் எழுப்பினர்.. திராவிடர் விடுதலைக் மாநில பொருளாளர்…

ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது “ஒட்டுமொத்த தமிழர்களின் குரலான தமிழக சட்டமன்றத்தின் “நீட் விலக்கு” சட்ட மசோதாவை திருப்பியனுப்பி தமிழர்களை இழிவுபடுத்திய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப்…

“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் முதல்வர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் , அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து…

ஆளுனரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை ஆளுனர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் விலக்கு சட்டத்தை திருப்பி அனுப்புவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆளுனர் கூறியுள்ள காரணங்கள்…