தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம் நடந்த போது மக்களை காப்பாற்றிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக ஆம்புலன்ஸ்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம் தொடர்பாக ஜெகதீசன் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ” எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில்…