Fri. Apr 19th, 2024

Tag: #தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம் நடந்த போது மக்களை காப்பாற்றிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக ஆம்புலன்ஸ்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம் தொடர்பாக ஜெகதீசன் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ” எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில்…

தூத்துக்குடி வான்தீவுப் பகுதிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் ஆய்வுசெய்தார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவின் நிலப்பரப்பு குறைந்து வருவதைத் தடுக்க சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் வான்தீவுப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும்…

தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி , கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி திரிபாதி ஆகியோரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் – சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் அவர்களை அறிக்கை ” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவக்துறை கட்டவிழ்த்த வன்முறையும் துப்பாக்கிச்சூடும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.இந்த விசராணை அறிக்கை தொடர்பாக ப்ரண்ட்லைன்…

கோவில்பட்டி பட்டாசு ஆலை விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி வட்டம் , துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த திரு . குருசாமி ஈராச்சி அவர்களின் மகன் திரு .ராமர் மற்றும் திரு.பொய்யாமொழி அவர்களின் மகன் திரு…