குழந்தைகள் மீதான வன்முறைக்கு கசமுசா என பெயர் கொடுப்பது எந்த வகை இதழியல்? என தினமலருக்கு பத்திரிகையாளர் மனோஜ் பிரபாகர் கேள்வி
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகை நிறுவனம் தினமலர். அந்த பத்திரிகையில் வெளிவந்த செய்தியை பார்த்துவிட்டு பத்திரிகையாளர் மனோஜ் பிரபாகர் அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். “13 மாணவியரிடம் கசமுசா தலைமை ஆசிரியருக்கு தூக்கு இப்படி எழுதியிருக்கிறது “தினமலர்”. குழந்தைகள் மீதான வன்முறைக்கு கசமுசா…