Fri. Apr 19th, 2024

Tag: #தற்கொலை

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் அநீதியான ‘ நீட் ’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு ! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம், துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நீட் தேர்வு தோல்வி பயத்தால் தமிழகத்தில் மாணவ , மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன . இனியும் இதுபோன்ற வேதனைகள் தொடராமல் இருக்க , அநீதியான நீட் தேர்வை…

அதிர்ச்சியளிக்கும் பாதுகாப்பு படைவீரர்களின் தற்கொலை எண்ணிக்கை!

இந்திய நாட்டின் பாதுகாப்பு துறையில் மூன்று படைப்பிரிவுகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தரைப்படையில் 642 பேரும், விமானப்படையில் 148 பேரும், கடற்படையில் 29 பேரும் என மொத்தம் 819 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட்…