Thu. Mar 28th, 2024

Tag: #தமிழ்

தொன்மையான தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவியும், இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதியும் அளித்திடுக! – அமைச்சர் பொன்முடி

சென்னை : ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அவர்கள் பதில் அறிக்கை “ஒன்றிய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவியும், இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதியும் அளித்திட வேண்டும்.…

கர்நாடகாவை கலக்கிய “காந்தாரா” தமிழ்நாட்டில் வெளியாகிறது

கர்நாடாவை கலக்கிய திரைப்படம் “காந்தாரா”. ரிஷப் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “காந்தாரா” படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டிரெய்லரை நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார், விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், பி அஜனீஷ்…

இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு பேராபத்தை விளைவித்திடும் பரிந்துரைகள்…

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஹிந்தி -14, சமஸ்கிருதம்- 5, தமிழ் – 0/2 இருக்கைகள் … தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா ஒன்றிய அரசு ? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும் , திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார் . ஆனால் , நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே…

மெக்காவில் இனி தமிழிலும்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் அராஃபா உரை இனி தமிழில் வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்காவின் தலைவர் அப்துல் ரகுமான் அல் சுதைஸ் கூறும் போது “மதினா மெக்காவின் வளர்ச்சிக்கும், சேவைக்கும் சவுதி அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. மொழிபெயர்ப்பு…

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை “சங்க காலத் தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கினர்; கங்கைச் சமவெளி மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளுடன் தமிழர்கள் உள்நாட்டு வணிகம் மேற்கொண்டிருந்தது உறுதி; சங்ககாலத் தமிழகத்தில் நன்கு முதிர்ச்சியடைந்த நகரப் பண்பாடு…

இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும் , தமிழ் கசக்குமா ? – சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் “தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் , இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை வெளியிட்டு எழுத்துத் தேர்வுகளை கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும் , நாகர்கோவிலிலும் நடத்தியுள்ளது . அது…

அமித்ஷா க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வரவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கை “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப்…

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிற நிலையை உருவாக்க பன்னாட்டு தாய்மொழி நாளில் உறுதி ஏற்போம். – பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பன்னாட்டு தாய்மொழி நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை “வங்கமொழி பேசும் மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடிய ஐந்து மாணவர்கள் 21.2.1952 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள்…

இந்தி ஏன் தேவையில்லை? – பூதம்

இந்தி எந்த பிரச்சனைக்கான தீர்வு? இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய அரசு வெளியிடும் ஆணைகள், அறிக்கைகள் மற்றும் செய்திகள் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்றால், அவற்றை அனைத்து…