Fri. Mar 29th, 2024

Tag: #தமிழக வாழ்வுரிமை கட்சி

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை…

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானம்:இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு புறக்கணித்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள்,சிங்களப்…

ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது “ஒட்டுமொத்த தமிழர்களின் குரலான தமிழக சட்டமன்றத்தின் “நீட் விலக்கு” சட்ட மசோதாவை திருப்பியனுப்பி தமிழர்களை இழிவுபடுத்திய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப்…

13வது சட்டத்திருத்தம் : தமிழர்களை ஏமாற்றும் சூழ்ச்சி! தி.வேல்முருகன் MLA

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA அவர்கள் வெளியிட்ட அறிக்கை அரசியல் சட்டத்தில் – 1988 ஆம் ஆண்டு, ஜெயவர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று இந்திய அரசும்,…

புதுச்சேரி அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுக! தி.வேல்முருகன் MLA

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA அவர்கள் வெளியிட்ட அறிக்கை புதுச்சேரி அரசானது ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஆதரவாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கலந்தாலோசிக்காமலும், தன்னிச்சையாக முடிவெடுத்து, மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டிக்கதக்கது.…

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட பாஜக முயற்சி! தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் M.L.A

தஞ்சை மாவட்டம் – மைக்கேல்பட்டி தூய இருதய ஆண்டவர் மேனிலைப்பள்ளியின் மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்திற்கான காரணம் இல்லை என்று தஞ்சை மாவட்டக் காவல்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் தெளிவுப்படுத்தி விட்டன. ஆனாலும், இந்து மதத்தை சேர்ந்த பள்ளி மாணவியை, கிறித்துவ மதத்திற்கு மாற்ற…