தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகள் பதற்றத்தில் வாழும் மக்கள்; தமிழக காவல்துறை என்ன செய்கிறது? – பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ.,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டாக்டர்.பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை கிராமம் கீலூர் பகுதி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் மணி. இவர் ஆடுகள் மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று…