Thu. Mar 28th, 2024

Tag: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகள் பதற்றத்தில் வாழும் மக்கள்; தமிழக காவல்துறை என்ன செய்கிறது? – பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ.,

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டாக்டர்.பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை கிராமம் கீலூர் பகுதி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் மணி. இவர் ஆடுகள் மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று…

மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை தமிழக அரசு உணர வேண்டும்; மதுக்கடை பாரை சூரையாடிய பொதுமக்கள்; முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். – பெ.ஜான்பாண்டியன் வலியுறுத்தல்!

பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ., நிறுவனர் – தலைவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “மதுக்கடைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் மிகப் பெரிய எழுச்சியாக மதுவுக்கு எதிரான இந்தப்…

பகுதி நேர சிறப்பாசிரியர்களை உடனடியாக தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் : தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் வேண்டுக்கோள்.!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர் பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்…