சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம்:நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சுங்கச்சாவடிகளில் ஃபாஸ் டேக் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி,…