மதநல்லிணக்கத்தின் முன்னோடிகள் மாமன்னர் மருதுசகோதரர்கள்
சாதி சமய இன வேறுபாடின்றி அனைவரையும் ஒருசேர அரவணைக்கும் சிவகங்கையின் அரசர்கள், கி.பி. 1780 கி.பி. 1801 வரை ஓர் நல்லாட்சியை கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த அக்டோபர் 24ம் தேதிதான் மிகப்பெரிய உதாரணம். ஏனெனில் இந்நாளில் தான், தங்களது மன்னனுக்காக சாதிமத…