Thu. Apr 25th, 2024

Tag: #கொலை

கொலை செய்வது கௌரவமா? – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை “கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான்…

முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட முன்னாள் ரவுடி பாஜக பாலச்சந்தர் பின்னணி

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாஜக பாலச்சந்தர் . இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை காவல்துறையின் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு இவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பாஜகவின்…

திருநெல்வேலியில் 3 பேர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் பிரச்னைக்குரிய இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வந்தபோது நடந்த பிரச்சனையில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும் இருவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது உயிரிழந்தனர். இன்னும்…