மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டு, அதிகார மமதையில் ஆட்டம் போடுகிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மை முகம் – கே.பாலகிருஷ்ணன் CPIM
CPIM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அசாமில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தது 200 உயிர்கள் இதுவரை பலியாகியிருக்கின்றன. உண்மை பலி விபரம் இன்னும் அதிகமாக இருக்கும். வீடுகளை, இருப்பிடத்தை இழந்து…