நடிகர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி நடித்த திரைப்படம் “காந்தாரா”. பழங்குடியினரின் குலதெய்வம் பற்றிய கதை. கர்நாடகாவில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை வாரிக்குவித்தது. கன்னடா மொழியில் வெளியாகி மற்ற மொழிகளுக்கும் டப் செய்யப்பட்டு அங்கும் படம் வசூலை அள்ளியது. தனுஷ்…