Thu. Mar 28th, 2024

Tag: கமல்ஹாசன்

நடிகர் சிவகார்த்திகேயனின் SK21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘அமரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். Visits: 13

நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு – கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை “நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும்…

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நாம் வாழும் காலத்தின்கர்வ காரணங்களுள் ஒன்றுகலைஞானி கமல்ஹாசன் இத்துணை நீண்ட திரைவாழ்வுஅத்துணை பேர்க்கும் வாய்க்காது வாழ்வு கலை இரண்டிலும்பழையன கழித்துப்புதியன புகுத்தும்அந்தண மறவரவர் எல்லாம்…

நடிகர் கமல்ஹாசனின் “இந்தியன் 2” அறிமுக வீடியோ வெளியானது

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் ” இந்தியன் 2 “. காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க இருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்து அனிருத் இசை அமைக்க உள்ள படம் .…

குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் Dr.G.மயில்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை…

பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா? அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம்…

படுகொலைச் சாலை 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி! சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : மக்கள் நீதி மய்யம், பொறியாளர் அணி – மாநில செயலாளர் டாக்டர் S.வைத்தீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில்…