ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் தமிழ் மாணவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால், நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றுப் புகழும் இன்பமும் அடைய வேண்டுமானால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது…