துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் – எம்.பி. கனிமொழி
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தின் கருப்பு நாள் இது. பாதிக்கப்பட்ட மக்களோடு என்றும் உடனிருப்பேன் என நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…