Fri. Mar 29th, 2024

Tag: #உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு…

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால்…

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும்!! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்தி விட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப்…

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை துச்சமென தூக்கி எரிந்த தேச விரோத ஒன்றிய அரசு. – சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “டெல்லியின் நிர்வாக தலைவர் அம்மாநில முதல்வரே என்றும், அங்குள்ள அதிகாரிகளை இடமாற்றும் அதிகாரம் அம்மாநில அரசுக்குதான் உள்ளது என்று கடந்தவாரம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியிருந்தது. ஆனால் நேற்று,…

ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி : நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ்,முருகன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் எங்கள் தரப்பை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சீராய்வு மனுவில் ஒன்றிய…

OC வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது தலைமையில் இன்று (12-11-2022) தலைமைச் செயலகம். நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து,…

ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளனைத் தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை… சொன்னதை செய்துகாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட்…

பட்டியலின, பழங்குடியின, ஓபிசி பிரிவு ஏழைகளுக்கு மறுத்து, உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் தரப்படும் பாரபட்சமான 10% ஒதுக்கீடு செல்லும் என்பது விந்தையான வேடிக்கை.- மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன்

சென்னை : ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் வருவாய் கொண்ட உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தில் செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பின் சாராம்சம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன் அவர்கள் வெளியிட்ட கருத்து “பட்டியலின, பழங்குடியின,…

ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்

டெல்லி : உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…

தீபாவளி பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறியதே பாஜக அரசுதான்!

தீபாவளி அன்று வெடி வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகள், நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நிறைய கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தடைகள் போட்டது தமிழக அரசுதான் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் பொய்…