தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி
தருமபுரி : தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூ. 3 உயர்த்தியுள்ளது. அதேபோல ஆவின் ஆரஞ்சு நிற உறையில் வழங்கப்படும் பாலின் விலையை அதிகப்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை…