Thu. Apr 25th, 2024

Tag: #ஆளுநர் ரவி

காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடை மசோதா : ஆளுநரின் அலட்சியம் ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை : தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து வாழ்க்கையையும், உயிரையும் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.புள்ளி விபரப்படி,தினமும் 1 லட்சம் பேர் புதிதாக இதற்கு அடிமையாகிறார்கள்.…

ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளனைத் தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை… சொன்னதை செய்துகாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட்…

ஆளுநரா ? எதிர்க்கட்சி தலைவரா ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை “பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு…

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? – சிபிஐ (எம்)

சிபிஐ (எம்) அறிக்கை ” தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து…

மதுரையில் ஆளுநரின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தோழர்கள் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினை பாஜகவின் பரப்புரைமேடையாக மாற்ற முயலும் ஆளுநரின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தோழர்கள் போராடி கைதாகியுள்ளனர். மாநில உரிமைக்காகவும், பல்கலைக்கழக ஜனநாயகத்தை மீட்கவும், போராடிய SFIதோழர்களுக்கு வாழ்த்துகள் என மதுரை நாடாளுமன்ற…

ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் TRB ராஜா

ஆளுநர் ரவி சில தினங்களுக்கு முன்பு திராவிடம் என்ற பெயரை வழங்கியது ஆங்கிலயேர்கள் என்று கூறியிருந்தார். அதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் TRB ராஜா அவர்களின் பதிலடி அறிக்கை “விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவர்களைத் #திராவிடர்கள் என்று முதன்முதலில் குறிப்பிட்டவர்கள் ஆங்கிலேயர்களா?…

ஆளுநரின் பேச்சு வடிகட்டிய அரசியல் பேச்சு – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆளுநரின் பேச்சு வடிகட்டிய அரசியல் பேச்சு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படையான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அவரது பேச்சும் செயலும் அமைந்துள்ளன. இராமர் பிறந்த பூமியெனப்படும் உத்தரபிரதேசத்தை இந்தியாவின் ஆன்மீக தலைநகரமென…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்! – பாமக ராமதாஸ்

பாமக ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது!…

ஆளுநர் ரவி சென்ற வாகனங்களின் மீது தாக்குதல் எடப்பாடி K. பழனிசாமி கண்டனம்

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை “மேதகு தமிழக ஆளுநர் திரு . ஆர்.என் . ரவி அவர்கள் இன்று ( 19.4.2022 ) மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில்…