Thu. Apr 25th, 2024

Tag: #ஆர்எஸ்எஸ்

எதிர்வீட்டு வாசலில் சிறுநீர் அடித்த ABVP முன்னாள் தலைவர் சுப்பையா மீதான வழக்கு ரத்து

ABVP முன்னாள் தலைவரும் ராயப்பேட்டை மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் வேலை பார்க்கும் மருத்துவர் சுப்பையா 2020 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண்ணின் வாசலில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த…

ABVP முன்னாள் தலைவர் சுப்பையா கைது

ABVP முன்னாள் தலைவரும் ராயப்பேட்டை மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் வேலை பார்க்கும் மருத்துவர் சுப்பையா 2020 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண்ணின் வாசலில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் நேற்று பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் கோர்ட்டில்…

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் தர்ம சாஸ்தா பள்ளியில் சில நாட்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. தபெதிக, திவிக, விசிக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மத வெறியை தூண்டும் பயிற்சி முகாமை நடவடிக்கையை கண்டித்து பள்ளியின்…