Wed. Mar 29th, 2023

Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின்

புனைவுகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா!…தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி “தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து…

தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் திரு.மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு…

கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென இரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித் தொகையினை 2022-2023 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு திடீரென இரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து…

மதுரை பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ் அவர்கள் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். – முதல்வர் மு.க‌.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி “பிரபல ஓவியரும் எழுத்தாளருமான பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் (86) அவர்கள் விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.மரபுக் கட்டடங்களை ஓவியமாக…

புரட்சியாளர் அம்பேத்கர்-இன் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட செய்தி “ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர்…

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், அவர்களது வேலைவாய்ப்புக்காக #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் மென்பொருள் திறன்பயிற்சி – மடிக்கணினிகள் வழங்குவதைத் தொடங்கி வைத்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது!” என அறிவித்துள்ளார். Hits: 17