ஆப்பரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன?; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் – இபிஎஸ்
அதிமுக கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் விடியா அரசின் ஆட்சியில்,நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள்…