Thu. Mar 28th, 2024

Tag: தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகணையின் இடது பிரதான கால்வாயில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

ராமநாதபுரம் : 1975ல் வைகை ஆற்றின் குறுக்கே முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் பார்த்திபனூர் மதகு அணை கட்டப்பட்டது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து 43 கி.மீ நீளமுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்களும், 45 கி.மீ நீளமுள்ள…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி : தமிழ்நாடு அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல்…

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது: 2025-ஆம் ஆண்டிலும் செயல்படுத்தக் கூடாது! – அன்புமணி எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று கடந்த 16.08.2023-ஆம்…

வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வதந்திகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசுக்காக களமிறங்கும் பத்திரிக்கையாளர் ஐயன் கார்த்திகேயன்

முதலமைச்சர் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் கீழ் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வதந்திகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள உண்மை செய்தியை கண்டறிவதற்கான புதிய பிரிவிற்கு Mission Director ஆக ஐயன் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐயன் கார்த்திகேயன் அவர்கள் வாழ்க்கை குறிப்பு…

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால்…

தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ” சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்!…

தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பை புகழ்ந்த குஜராத் மருத்துவர்கள்!

மாநிலங்களுக்கிடையேயான வளர்ச்சித் திட்டங்களை பகிர்ந்து கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத்தில் இருந்து 60 அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் சென்னைக்கு வந்து, இங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிட்டனர்! மேலும் அவர்கள் கூறியதாவது “தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது வானம்…

சமூக நீதியை நிலை நாட்ட தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக வாழ்வுரிமைக் கட்சியை பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனென்றால், சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான…

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல்…

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும்!! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்தி விட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப்…