Fri. Mar 29th, 2024

Tag: #ஒன்றிய அரசு

SSC CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களின் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன அறிக்கை ” பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது…

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது . நாடறியப்பட்ட சனநாயக அமைப்பான பாப்புலர்…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு! வளர்ச்சி என்று பொய்யுரைக்கும் ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்!

ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கை ” அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.81-ஆக சரிந்துள்ளது. இன்னும் வீழ்ச்சி இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சமூட்டுகின்றனர். நாட்டின் பொருளாதாரம்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மையை விளக்க ஒன்றிய அரசு முன்வருமா? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

மக்கள் நீதி மய்யம் ஒன்றிய அரசுக்கு எழுப்பியுள்ள கேள்வி “2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி . மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல்…

ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி நுகர்வோர் விலை பணவீக்கத்தின் இந்திய சராசரி 7 % ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.1 % மட்டுமே – நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. PTR . பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அவர்கள் கூறியதாவது “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தேவையில்லாத…

புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதம் ” இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் , அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின்…

ஒன்றிய, மாநில அரசுகள் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை ” வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.…

27 ஆயிரம் கோடி நிதியினை புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் மாநிலங்களுக்கு தான் வழங்குவோம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோதமானது, பாரபட்சமானது, கண்டனத்திற்குரியது. – ஜி.ராமகிருஷ்ணன்

சிபிஐ(எம்) ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” செப்.5 ஆம் தேதி, ஆசிரியர் தினத்தன்று பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை பிரதமரின் பெயரில் ஒன்றிய அரசு அறிவித்தது. மொத்த மதிப்பு சுமார் 27 ஆயிரம் கோடிகள். அதில் பாதியை மட்டுமே ஒன்றிய…

ஐடிஐயில் புதிய தொழிற்கல்வி முறை:ஒன்றிய அரசின் சதியை தடுத்து நிறுத்த வேண்டும்! – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” ஐடிஐயில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில் முனைவோர்களாக, வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களாக,பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார்துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரியலாம். ஆனால், தற்போது அந்த நோக்கத்தை…