Thu. Apr 18th, 2024

Tag: #அதிமுக

ஆளே இல்லாத விழாவில் 45 நிமிடங்கள் பேசிய அதிமுக R.B.உதயகுமார் எம்.எல்.ஏ

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் தாலுகாவில் கீழஉரப்பனுர் கிராமத்தில் இந்திரா காலனியில் 6 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடகமேடையை திறந்து வைத்தார் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் எம்.எல்.ஏ. நாடகமேடையை திறந்து வைத்த பின் கூட்டமே இல்லாத நிலையிலும்…

ஓ.பி.எஸ் அவர்கள் ரமலான் வாழ்த்து

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி “ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் “#Ramazan” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப்…

இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க.விற்கு கடும் கண்டனம் – ஓ.பி.எஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “தான் , தனது , தமக்கு என்று இல்லாமல் தமிழ் , தமிழ்நாடு , தமிழினம் என , இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் .…

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் – ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதோடு , பொது சுகாதாரச் சவால்களை சந்திப்பதிலும் , மருத்துவச்…

அதிமுக ஆட்சியில் இருந்த குறைகளை நீக்கியதால் உணவுத்துறைக்கு ரூ 50 கோடி மிச்சம் – அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில், உணவுத்துறையில் கடந்த ஆட்சியில் இருந்த ஓட்டைகளை அடைத்து, குறைபாடுகளை நீக்கி, வீண் செலவுகளை குறைக்க கழக அரசு பல்வேறு நிர்வாக…

காவல்துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது – அதிமுக ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ , நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ , அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு…

“புரட்சித் தலைவர் ” என்ற வார்த்தைகள் விடுபட்டு இருப்பது புரட்சித் தலைவரை அவமானப்படுத்தும் செயலாகும் – ஓ.பன்னீர்செல்வம் MLA

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “சென்னை மத்திய சதுக்கத் திட்டத்தின்கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைப்பது தொடர்பான விளம்பரம் முக்கியமான…

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வுகால பயன்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். – ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “TNSTC-களில் பணி புரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அறிவாலயம் 10 மாதங்கள் ஆகியுள்ள…

பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் அதிமுகவின் சார்பில் கடும் கண்டனம்.

அதிமுக மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. பஞ்சாப்பில் பாரதப்பிரதமர் வரும் வழியில் போராட்டத்தில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது

கர்நாடகா : ரூபாய் 3 கோடி பணமோசடியில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ரஜேந்திரபாலாஜி இன்று கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் போலீஸ் வாகனத்தை கண்டு தப்பியோட முயற்சித்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் மைசூர் அருகே உள்ள ஹசனில்…