Thu. Apr 25th, 2024

Category: தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள்…

சென்னை ஐஐடி-ல் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறைகேடு : சமூகநீதிக்கு இடமில்லையா? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கை “சென்னை ஐஐடி-ல் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. அண்மையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விலும் குளறுபடிகள் நிலவியதாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 49 பணியிடங்களுக்கு…

கெடிலம் ஆற்றில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – விஜயகாந்த் இரங்கல்

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளம் பெண்கள், 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்…

எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்? – எடப்பாடி பழனிசாமி

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது. காவல்துறை டிஜிபி-யேஆன்லைன் ரம்மி…

ஆன்லைன் ரம்மிக்கு பலியான பெண் : சூதாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்! – எம்.எல்.ஏ. தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆன்லைன் சூதாட்டங்களால் எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற…

கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம் – எம்.பி. திருமாவளவன்

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இந்நாளை ‘மாநில சுயாட்சி நாளாக’ நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக…

INA வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் ( INA ) இணைந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் . வீரம் ,…