Fri. Apr 19th, 2024

Category: தமிழ்நாடு

13.04.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,250-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

12.04.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.58,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,275-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

11.04.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.57,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,195-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

மோடி கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் ‘Made in BJP’ வாஷிங் மெஷினுக்கு மட்டுமே – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே… குஜராத் மாடல் – சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் #Elections2024-க்கு வந்திருக்கும்…

மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்,…

இந்திய நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் மோடி கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை பொதுமக்களுக்கு விளக்க முடியுமா? – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை “இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதைத் தடுக்க தவறியதோடு அதைப்பற்றி பேசக்கூட துணிவும் திராணியும் இல்லாத மோடி அவர்கள்…

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் கழுத்தில் தாலி கயிறு அணிந்து வந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் கழுத்தில் தாலி கயிறு அனிந்து வந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் முன்வைத்துள்ள வித்தியாசமான கோரிக்கைகள் 1.கடல்நீரில் மதுபானம் தயாரிக்க…

“நிவாரணத் தொகை தருவது பிச்சை” – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது.. எப்போது…

வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு – ஆறுதல் வார்த்தைகளைக் கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! – திக தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி ‘‘விஜயம்‘’ செய்கிறார்! வானளாவிய முழக்கத்தைச் செய்கிறார்!! பரவாயில்லை, பல மாதங்களாக பற்றி எரியும் வடகிழக்கு மணிப்பூர் கொடுமைத் தீயை – பழங்குடி மகளிரை நிர்வாணப்படுத்தி பொது…

கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? ஈபிஎஸ்க்கு டிஆர்பி ராஜா பதில்!

ஈபிஎஸ்க்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி அறிக்கை “மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார் ! விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பதவியைக் காப்பாற்றுவதற்காக…