Fri. Apr 19th, 2024

Category: இந்தியா

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது : இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்? – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்?…

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன ? பாராளுமன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி !

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களும் நீட் எனும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக…

இன்று இந்தியாவில் 50,407 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 50,407பேர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,36,962 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 804 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை…

35 சதவிகித பங்குகள் வைத்திருந்தாலும் உரிமையாளராக முடியாத ஒன்றிய அரசு சிறுதொழில்களை காக்க நிதியில்லை என்பது நியாயமா ? யார் நலனில் அக்கறை கொள்கிறது அரசு . சு.வெங்கடேசன் எம்.பி

சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் வைத்திருக்கிற பாக்கி , அதற்கு தரப்பட்டுள்ள தவணைக் காலம் , பங்குகளாக மாற்றிக் கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பு ஆகியன…

ஹிஜாப் உடை பிரச்சனை : அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை பறிப்பை கண்டித்து வலுவான கண்டன இயக்கம் நடத்திட கட்சி அணிகளுக்கு சிபிஐ ( எம் ) அறைகூவல்

கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “23 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டு 20 கோடி பேர் வேலையிழந்துள்ள ஒரு நாட்டில் அந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மாறாக மக்களை மத அடிப்படையில்…

உ‌.பி., பாஜக முதல்வர் யோகிக்கு கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் பதிலடி..

பாஜக தோற்றால் உத்திரபிரதேசம் கேரளமாக ஆகிவிடும் என உ‌.பி., பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பிரசாரத்தில் பேசியிருந்தார். அதற்கு பதிலடியாக இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுயிருந்தார். அந்த கருத்தானது ”…

பாஜக இந்திய மண்ணில் வெறுப்பை விதைக்கிறது. – ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து “அன்பு விதைக்கப்பட்ட நிலத்தில் அன்பு விளையும்.வெறுப்பு விதைக்கப்பட்ட நிலத்தில் வெறுப்பே விளையும்.எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய இயலும்.பாஜக இந்திய மண்ணில் வெறுப்பை விதைக்கிறது. வெறுப்பின் விதைகளை அகற்றிவிட்டு…

அற்ப அரசியலுக்காக இசுலாமியப் பெண்களின் உடை உரிமையை மறுப்பதா ? மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப் படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா ? – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமிய பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி , உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து , கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக் கும்பல்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ; பாதுகாக்க ஏற்பாடில்லை , பரிசீலிக்க வழியில்லை . ஒன்றிய அமைச்சர்களின் பதில்கள் அதிர்ச்சியை தருகின்றன . – சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி CPIM அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தேசத்தின் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் குறித்த கேள்விகளை ஒன்றிய அமைச்சர்கள் இருவரிடம் கேட்டிருந்தேன் . ஒருவர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி .…

சிங்களக் கடற்படையினரால் மீண்டும் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் ஆகும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது! கச்சத்தீவு…