Fri. Mar 29th, 2024

Category: இந்தியா

ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல் . ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெறுக . – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “புதுச்சேரி ஜிப்மர் ” அலுவல் மொழி அமலாக்கம் ” பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது . ஏப்ரல் 28 , 2022 அன்று ஜவகர்லால்…

ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? – கனிமொழி எம்.பி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை அதிகமாக பயன்படுத்த ஒன்றிய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய…

இன்று இந்தியாவில் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 3,805 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 3,168 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,303 பேர்.…

கோவிட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சம் – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கோவிட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சம். அரசு சொன்னது போல 4.8 லட்சம் இல்லை. அறிவியல் பொய் சொல்வது இல்லை. இறந்தவர்களின் குடும்பத்தாரை மதித்து அவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும்.”…

உத்திரப்பிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்தில் “ரொட்டியும் உப்பு” மட்டுமே வழங்கப்பட்டது தொடர்பான செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளர் பவன் ஜெய்ஸ்வால் மறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் “ரொட்டியும் உப்பு” மட்டுமே வழங்கப்பட்டது தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக காவல்துறையினரின் கடுமையான நெருக்கடிக்கு ஆளான பத்திரிக்கையாளர் பவன் ஜெய்ஸ்வால் இன்று புற்றுநோயால் உயிரிழந்தார். Visits: 0

முதுநிலை மருத்துவ நீட் (NEET – PG) தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் ஒத்திவைக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மே 21-ஆம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை மருத்துவ நீட் (#NEET – PG) தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மருத்துவ மாணவர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன. அந்த கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை…

இன்று இந்தியாவில் 3,275 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 3,275 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 3,010 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19,719 பேர்.…

சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்ப்பது, காஷ்மீரில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு ஆதரவாக தேசியக்கொடியேந்தி ஊர்வலம் போனது பாஜக – காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் பாஜகவை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை “சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்க்கும்,காஷ்மீரில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு ஆதரவாக தேசியக்கொடியேந்தி ஊர்வலம் போகும் பாஜக, ராகுல் காந்திநண்பரின் திருமண விருந்தில் கலந்துகொள்வதை விமர்சிப்பதை விட அவலம் வேறில்லை. உங்களைப்போல…

ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை – உச்சநீதிமன்றம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் ” அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஆளுநர் முடிவெடுக்க அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது. Visits: 3

300 பேர் என்.எல்.சி பணி நியமனப் பட்டியலில் அநீதி ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் . நிலக்கரித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் .

நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன் அறிவிப்பின்றி கேட் ( GATE ) மதிப்பெண்களை தேர்வுத் தகுதியாக மாற்றியதை கண்டித்தும் அதனால் இந்த தேர்வு முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கோரி ஏற்கெனவே…