Mon. May 29th, 2023

Category: நடப்புகள்

கொடுங்கோல் ஆட்சியிடம் செங்கோல்! – திமுக தங்கதமிழ்செல்வன்

திமுக தங்கதமிழ்செல்வன் வெளியிட்ட அறிக்கை “நீதி கேட்டு அமைதிப் பேரணி நடத்திய மல்யுத்த வீரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பட்டியல் இனமக்களையும் பழங்குடியின மக்களையும் குடியரசுத் தலைவர்களாகப் பதவி கொடுத்து அவர்களைத் தொடர்ந்து இழிவு படுத்திவிட்டு, “சுதந்திரத்திற்காக உயிரை தருவேனேயன்றி…

புதுச்சேரியில் ‘பிரீபெய்டு’ மின் மீட்டர் திட்டம் : மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் தொடர்ச்சியாக போராடியும்,வலியுறுத்தியும் வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மின்துறை…

ஹிமாச்சலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்த பாஜக

ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது ஆளும் பாஜக அரசு. நடந்து முடிந்த தேர்தலில் 68 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றியும், 1 தொகுதியில் முன்னிலையும் பெற்றுள்ளது. ஆளும் பாஜக அரசு 18 தொகுதிகளில் வெற்றியும், 7…

திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. …மத்திய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது! – மருத்துவர் ராமதாஸ்

தர்மபுரி: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கண்டன அறிக்கை “திருப்பூர்தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! – ஜோதிமணி எம்.பி

கரூர்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திரு.மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! இப்படியொரு மோசமான,இரக்கமற்ற அரசை இந்தியா…

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்: பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள் என நகராட்சி அலுவலக அதிகாரி வரை, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்களை நிரப்பி வருகிறது.…

பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க…குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய விவசாய அமைப்பு

குஜராத் : குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய சம்யுக்த் கிஷான் மோர்ச்சா(எஸ்கேஎம்) என்ற விவசாய அமைப்பு களமிறங்கியதால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்கள் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இரண்டு…

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரும் பழம்பெரும் நடிகரும் கிருஷ்ணா அவர்களின் இறப்பு திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். – கேப்டன் விஜயகாந்த்

சென்னை : நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரும் பழம்பெரும் நடிகரும் , நடிகர் மகேஷ் பாபு தந்தையுமான திரு. கிருஷ்ணா அவர்கள், இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு…

குஜராத் கேபிள் பால விபத்து… ஊழலால் உயிரழந்த 135 பேர்…ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் மட்டும் செலவு பண்ணியது அம்பலம்

குஜராத்: குஜராத்தில் நடந்த கேபிள் பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை ஓன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேபிள் பாலமானது 235 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அந்த…

ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்

டெல்லி : உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…