கொடுங்கோல் ஆட்சியிடம் செங்கோல்! – திமுக தங்கதமிழ்செல்வன்
திமுக தங்கதமிழ்செல்வன் வெளியிட்ட அறிக்கை “நீதி கேட்டு அமைதிப் பேரணி நடத்திய மல்யுத்த வீரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பட்டியல் இனமக்களையும் பழங்குடியின மக்களையும் குடியரசுத் தலைவர்களாகப் பதவி கொடுத்து அவர்களைத் தொடர்ந்து இழிவு படுத்திவிட்டு, “சுதந்திரத்திற்காக உயிரை தருவேனேயன்றி…