தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, 2022-2023 நிதியாண்டில் ₹159 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் 1553 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23ம் நிதியாண்டில் 90% குறைக்கப்பட்டு 159 கோடி மட்டுமே தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது
Hits: 1