மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் பதங்கலி என்ற சுற்றுலாப் பொழுதுபோக்கு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 94 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலச்சரியவில் 9 பேர் பலியாயினர் மேலும் 25 வரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
காணாமல் போன 25 பேரை மீட்க சுமார் 400 மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Visits: 3