Thu. Mar 28th, 2024

மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் பதங்கலி என்ற சுற்றுலாப் பொழுதுபோக்கு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 94 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலச்சரியவில் 9 பேர் பலியாயினர் மேலும் 25 வரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

காணாமல் போன 25 பேரை மீட்க சுமார் 400 மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *