Thu. Apr 18th, 2024

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், அவர்களது வேலைவாய்ப்புக்காக #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் மென்பொருள் திறன்பயிற்சி – மடிக்கணினிகள் வழங்குவதைத் தொடங்கி வைத்தேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது!” என அறிவித்துள்ளார்.

Visits: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *