Tue. Mar 19th, 2024

Month: November 2022

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 23 பேர் கைது…தொடரும் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த மாட்டீர்களா? ஒன்றிய அரசுக்கு மநீம கடும் கண்டனம்

சென்னை : மக்கள் நீதி மய்யம் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே…

திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. …மத்திய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது! – மருத்துவர் ராமதாஸ்

தர்மபுரி: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கண்டன அறிக்கை “திருப்பூர்தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய…

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : மக்கள் நீதி மய்யம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு, மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும்…

கால்பந்து உலகக்கோப்பை : உருகுவே அணியை வீழ்த்திய போர்ச்சுக்கல்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் H யில் இடம்பெற்ற உருகுவே அணியும் போர்ச்சுக்கல் அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில்…

29.11.2022: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைவு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.42,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,318-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

கால்பந்து உலகக்கோப்பை : சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்திய பிரேசில்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் G ல் இடம்பெற்ற பிரேசில் அணியும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில்…

கால்பந்து உலகக்கோப்பை : கொரியா ரிபப்ளிக் அணியை வீழ்த்திய கானா அணி

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் H யில் இடம்பெற்ற கொரியா ரிபப்ளிக் அணியும் கானா அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் கானா அணி வீரர் முகமது சாலிசு 24 வது…

கால்பந்து உலகக்கோப்பை : சமனில் முடிந்த கேமெரூன் VS செர்பியா ஆட்டம்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் G யில் இடம்பெற்ற கேமெரூன் அணியும் செர்பியா அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் கேமெரூன் அணி வீரர் ஜீன்-சார்லஸ் காஸ்டெல்லெட்டோ 29 வது நிமிடத்தில்…

கால்பந்து உலகக்கோப்பை : சமனில் முடிந்த ஸ்பெயின் VS ஜெர்மனி ஆட்டம்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் E யில் இடம்பெற்ற ஸ்பெயின் அணியும் ஜெர்மனி அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில்ஸ்பெயின்…

கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய மொத்த நன்கொடையில் 73.5 சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. – கே.எஸ்.அழகிரி

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை “(1) தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை திரட்டுவதை பா.ஜ.க., ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் தேர்தல்கள் சமநிலைத்தன்மை இல்லாமல் பெருத்த நிதி ஆதாரங்களோடு…