இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 23 பேர் கைது…தொடரும் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த மாட்டீர்களா? ஒன்றிய அரசுக்கு மநீம கடும் கண்டனம்
சென்னை : மக்கள் நீதி மய்யம் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே…